கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல அரசுத் துறைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.